வணக்கம்,
புலன்மொழித்தேர்வு 2021
எதிர்வரும் சனிக்கிழமை 29.05.2021 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 30.05.2021 நடைபெறவிருக்கும் வாய்மொழித்தேர்வு சார்பான முக்கிய கேள்விகளும் பதில்களும் பெற்றோர்களுக்குரிய வைபர் குழுமங்களில் அனுப்ப ப்பட்டுள்ளது. சந்தேகங்கள் இருப்பின் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களுள் ஒன்றுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளவும்.
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்