புலம்பெயர் மாணவர்களின் மொழித்திறனைக் கருத்திற்கொண்டு, பல நிகழ்வுகளை அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழுவினர் இணையமுற்றத்தில் நடாத்தவுள்ளனர். நிகழ்வாக மழலையர் மற்றும் பாலர் பாடல்கள்,
1ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆத்திசூடி,
2ம் ஆண்டு மாணவர்களுக்கு கொன்றைவேந்தன்,
3ம் மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு நல்வழி
என்பன நடைபெறும். மழலையர், பாலர், ஆண்டு 1,2 மாணவர்களுக்கு 09.01.2021 தேதியிலும், ஆண்டு 3,4 மாணவர்களுக்கு 10.01.2021 தேதியிலும் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.